இந்தப் புத்தகத்தில் பிரசங்கியின் சந்தேகக் குரலைக் கேட்கலாம். நீதிமொழிகள் புத்தகத்தின் படி வாழ்வதால் எப்போதுமே நேர்மறையான விளைவுகள் கிடைப்பதே இல்லை என்கிறார் இவர். சில நேரங்களில் வாழ்க்கை கடினமானதாகவும் தெளிவான விளக்கங்களை எல்லாம் எதிர்ப்பதாகவும் இருக்கின்றது. இந்த அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டே நீங்கள் எப்படி ஞானத்தையும் தேட முடியும்? பிரசங்கி வேதாகம ஞானப் புத்தகங்களில் இரண்டாவது ஆகும். #BibleProject #வேதாகமம் #பிரசங்கி
பிரசங்கி
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்